Published : 05 Sep 2023 06:16 AM
Last Updated : 05 Sep 2023 06:16 AM
சாட்ஜிபிடி தளம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் துணையுடன் ஒரு மனிதர் பின்னால் நின்று எழுதவைப்பதைப் போல், தர்க்கரீதியான கோவையுடன் அது தகவல்களை வேகமாக உருவாக்குவதும் ஒன்றுதிரட்டுவதுமே இதற்குக்காரணம். சாட்ஜிபிடியைப் பற்றிப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் நான் அதில் ஒருகணக்கைத் தொடங்கி, எதிர்காலத்தில் அதுஆய்வைப் பதிலீடு செய்துவிடுமா என்று கேள்விஎழுப்பினேன். உடனடியாக அது அளித்தவிடை: ‘நான் ஒரு செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரி, எனக்கென்று தனிப்பட்ட நம்பிக்கைகள் கிடையாது. ஆனால், என்னால் ஒரு விஷயத்தின் இரண்டு பக்க வாதங்களையும் முன்வைக்க முடியும்’.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment