Published : 10 Jul 2023 06:15 AM
Last Updated : 10 Jul 2023 06:15 AM

ப்ரீமியம்
இடையிலாடும் ஊஞ்சல் - 21: கண்டா வரச் சொல்லுங்க…

நவம்பர் 2017 இறுதியில் இலங்கை அருகே உருக்கொண்டு வடக்கு நோக்கி நகர்ந்துவந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைத் தாக்கிப் பெரும் பொருள் சேதத்தையும் உயிர்ச் சேதத்தையும் ஒக்கி புயல் ஏற்படுத்தியது. அன்றைய முதலமைச்சர் உடனடியாகக் களத்துக்கு வந்து தங்களைச் சந்திக்கவில்லை என மக்கள் புகார் கூறினர். ஒக்கிப் புயல் சேதங்களைப் பற்றி திவ்யபாரதி எடுத்து வெளியிட்ட ஆவணப் படத்தின் பெயர் - ‘ஒருத்தரும் வரலே’.

மகாத்மாவின் அக்கறை: இயற்கைச் சீற்றங்களாலோ கலவரங்களாலோ மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும்போது நாட்டின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் என ஆட்சியாளர்கள் நேரில் வந்து ஆறுதல் சொல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x