Published : 01 Jul 2023 07:38 AM
Last Updated : 01 Jul 2023 07:38 AM
எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் சாரோன் எழுதியிருக்கும் ‘கரியோடன்’ சிறுகதைத் தொகுப்பு, பேரணாம்பட்டுப் பகுதியின் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. பேரணாம்பட்டுப் பகுதி வாழ்க்கை முறையை உருவாக்கி, அதில்வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களைப் பற்றிய பதிவு இது. இந்த வாழ்க்கை முறை தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதியது; அதிகமாக அறியப்படாதது. இந்தப் பகுதியின் காடும் மலையும் தாவரங்களும் நுணுக்கமாக அறிமுகமாவது இதுவே முதன்முறை. சூழலியல் பண்பாட்டைக் காட்டும் படைப்புகள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் ‘கரியோடன்’ தொகுப்பில் தீவிரமாகவும் விவரணைகளோடும் எழுதப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment