Last Updated : 20 Apr, 2023 06:05 AM

 

Published : 20 Apr 2023 06:05 AM
Last Updated : 20 Apr 2023 06:05 AM

ப்ரீமியம்
வாசிப்புக்கு வலு சேர்க்கும் கல்வி மானியக் கோரிக்கை

வாசிப்பு என்பது அவரவர் தமது தேடுதலுக்கும் ரசனைக்கும் ஏற்ப ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கமாகும். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தேவையான நூல்கள் இடவசதி, பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆகியவற்றை மனதில்கொண்டு தமிழ்நாடு அரசு நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

2022-23 கல்வியாண்டில்பள்ளிகளில் உள்ள நூலகங்களில் மாணவர்கள் வாரம் ஒருமுறை நூல்களை எடுத்து வாசிப்பதற்கு ஏற்பக் கூடுதலாக ரூ.32 கோடிக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x