Published : 03 Mar 2023 06:24 AM
Last Updated : 03 Mar 2023 06:24 AM
கையேந்தி பவன்கள், தள்ளுவண்டிக் கடைகள் என அழைக்கப்படும் சாலையோரத் தற்காலிக உணவகங்கள், மலிவு விலையில் உணவு வகைகளை விற்பனை செய்கின்றன. கூலித் தொழிலாளர்கள், வேலைக்குச் செல்வதால் சமைக்க நேரமில்லாத தம்பதிகள், கல்வி - பணி நிமித்தம் வெளியூரில் தங்கியிருப்பவர்கள், நகர்ப்புற ஏழைகள் எனப் பலரும் இந்த உணவகங்களில் பசியாறுகின்றனர்.
இத்தகைய கடைகளை நடத்துபவர்கள், பலருக்கும் கடனுக்கு உணவு வழங்கி நட்புடன் பழகுகின்றனர். அதேவேளையில், இங்கு விற்கப்படும் உணவு வகைகளின் தரம் குறித்துப் பல்வேறு கேள்விகள் உண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...