Published : 01 Feb 2023 06:49 AM
Last Updated : 01 Feb 2023 06:49 AM
1860 ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் முதன்முதலாக நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஜேம்ஸ் வில்ஸன், பிரிட்டிஷ் அரசிடம் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை, 1947 நவம்பர் 26 அன்று தாக்கல்செய்யப்பட்டது. முதல் மத்திய நிதியமைச்சரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ஆர்.கே.சண்முகம் அதைத் தாக்கல்செய்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment