Published : 23 Jan 2023 06:45 AM
Last Updated : 23 Jan 2023 06:45 AM
தன்பாலின ஈர்ப்பு கொண்ட வழக்கறிஞர் செளரப் கிர்பாலை நீதிபதியாக நியமிப்பதற்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்திருக்கிறது. இது இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள் தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தன்பாலின ஈர்ப்புகொண்டவராகத் தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொண்டவர் கிர்பால். டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக அவரை நியமிக்க அந்நீதிமன்ற கொலீஜியம் 2017இல் பரிந்துரைத்தது; உச்ச நீதிமன்ற கொலீஜியம் 2021இல் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், கிர்பால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவருடன் தன்பாலின உறவில் இருப்பதால், அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு மத்திய உளவு அமைப்பான ‘ரா’ ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...