Published : 09 Jan 2023 06:49 AM
Last Updated : 09 Jan 2023 06:49 AM
மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘பாரதி நினைவு நூற்றாண்டு மலர்’ தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி இயல் அறிஞர்களின் கட்டுரைகள், பாரதியின் சமகாலத்தவர்களின் கட்டுரைகள் என இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு.கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கட்டுரைகளும் தொகுப்புக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. மூத்த பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதனின் கட்டுரை தொகுக்கப்பட்டதன் மூலம் அவருக்கு இந்நூல் சிறப்புச் செய்துள்ளது. தொ.மு.சி.ரகுநாதன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ய.மணிகண்டன், பழ.அதியமான், பாரதி கிருஷ்ணகுமார், கடற்கரய் மத்தவிலாச அங்கதம், பாரதி பாஸ்கர் உள்ளிட்ட ஆளுமைகளின் கட்டுரைகளும் இதில் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT