Published : 19 Dec 2022 07:45 AM
Last Updated : 19 Dec 2022 07:45 AM
ஆபத்தான ஆறு பூச்சிக்கொல்லிகளுக்குத் தமிழக அரசு தற்காலிகமாகத் தடைவிதித்திருக்கிறது. கடைகளில் எளிதாகக் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டிய அவசியமும் இருக்கிறது.
2017-18 காலகட்டத்தில், தமிழகத்தில் இந்த ஆறு பூச்சிக்கொல்லிகளை அருந்தி விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டதாக வேளாண் துறை இயக்குநர் வெளியிட்ட புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தச் சூழலில், இது தற்கொலையைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கை எனச் சொல்லப்பட்டாலும் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய முக்கிய மாற்றத்துக்கான முதல் புள்ளியாகவும் இதைக் கருத இடமிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment