Published : 13 Oct 2022 06:45 AM
Last Updated : 13 Oct 2022 06:45 AM
இந்தியாவின் கிராமப்புற வீடுகளில், முழுமையாகச் செயல்படும் குடிநீர்க் குழாய் இணைப்பை 62% வீடுகள் பெற்றிருப்பதாக மத்திய நீர்வளத் துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2024-க்குள் இந்தியாவின் கிராமப்புற வீடுகள் அனைத்துக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை நோக்கி மத்திய அரசு நகர்ந்துகொண்டிருப்பதை இதன்மூலம் உணர முடிகிறது.
அனைத்துக் கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் இணைப்பை வழங்குவதற்காக 2019இல் ‘ஜல் ஜீவன்’ இயக்கம் தொடங்கப்பட்டது. மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இதன்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழு கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன்மூலம் இந்தியாவில் குடிநீர்க் குழாய் இணைப்பைப் பெற்ற கிராமப்புற வீடுகளின் எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT