Published : 15 Sep 2022 06:55 AM
Last Updated : 15 Sep 2022 06:55 AM
இந்தியச் சிறைகளில் ஏறக்குறைய 77% சிறைவாசிகள் விசாரணைக் கைதிகளாக இருக்கிறார்கள் என்ற தகவலைத் தாங்கி வெளிவந்திருக்கிறது சமீபத்தில் வெளியான இந்திய நீதி அறிக்கை.
நீதித் துறை சீர்திருத்தம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையானது, தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் இந்தியச் சிறைகளைப் பற்றிய புள்ளிவிவரங்கள்-2021ஐ அடிப்படையாகக்கொண்டு, நீதித் துறையின் விசாரணை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் தேக்க நிலையை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...