Published : 11 Mar 2025 06:47 AM
Last Updated : 11 Mar 2025 06:47 AM
தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரிய மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை மனதில் கொண்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment