Published : 11 Mar 2025 06:31 AM
Last Updated : 11 Mar 2025 06:31 AM
தற்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் ‘மொழி அரசியல்’ தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி விரிவடையுமா என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சி எனத் தமிழ்நாடு அரசு முன்வைத்து வரும் முழக்கங்களையும் தாண்டி, மொழி அரசியலில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
மொழியியல் ஆய்வு: உலகில் ஆப்ரிக்காவுக்கு அடுத்ததாக அதிகமான மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா. அதிகமான பழங்குடியினர் வாழும் நாடும்கூட. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 10% பேர் பழங்குடிகள். ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றபோது, முதன்முறையாக ‘இந்திய மொழியியல் ஆய்வு’ 1894 முதல் 1928 வரையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...