Last Updated : 21 Jan, 2025 06:13 AM

 

Published : 21 Jan 2025 06:13 AM
Last Updated : 21 Jan 2025 06:13 AM

ப்ரீமியம்
தற்கொலையைச் செய்தியாக்குவதில் பொறுப்புணர்வு வேண்டாமா?

சின்னத்திரை நடிகை சித்ரா சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் தந்தையும் அதே முடிவை எடுத்தது அண்மையில் அதிர்ச்சி அளித்த சம்பவம். ஒவ்வொரு தற்கொலைக்கும் பன்முகக் காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், அச்செய்தி ஊடகங்களில் எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் தற்கொலை அதிகரிக்க ஒரு காரணம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தற்கொலை தொடர்பான செய்தியை வெளியிடுவதில் இன்னும்கூட ஊடகத்தினர் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்ல... திரைப்படங்கள், நாடகங்கள், வலைப்பூக்கள், புத்தகங்கள், சமூக வலைதளங்கள் என அனைத்துமே ஊடகங்கள்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x