Published : 20 Jan 2025 06:19 AM
Last Updated : 20 Jan 2025 06:19 AM
சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்துக்கு மாறியது, சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தியானது. சத்தீஸ்கர் மாநிலமும் இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கத் தொடங்கியிருக்கிறது. பஸ்தர் பிராந்தியத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றான தந்தேவாடா மாவட்டத்தில் - இயற்கை வேளாண்மையின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் சுரங்கங்களால் ஏற்பட்ட இயற்கையின் பேரழிவுகளையும், பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நக்சல் பிரச்சினைகளையும் கண்ட தந்தேவாடா இப்போது இயற்கை விவசாய மாவட்டமாக மிளிரத் தொடங்கியிருக்கிறது.
இயற்கையை நோக்கி... சத்தீஸ்கரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தந்தேவாடா மாவட்டம், இயற்கை வளங்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வளமான தன்மையைக் கொண்டுள்ளது. முக்கியமாக, அதன் பழங்குடி வேர்களால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2.7 லட்சம் மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தில் 73% பேர் மடியா, முரியா, ஹல்பா போன்ற பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment