Last Updated : 24 Dec, 2024 03:34 AM

 

Published : 24 Dec 2024 03:34 AM
Last Updated : 24 Dec 2024 03:34 AM

ப்ரீமியம்
கீழவெண்மணி: பனி நிறம் கறுத்த ஒரு மார்கழி

மார்கழி பலருக்கும் பிடித்த ஒரு மாதம். பூக்களுக்கும் புற்களுக்கும்கூட பனியின் வெண்குடையை மார்கழி மகுடமாக்கி இருக்கும். எனினும் 1968களுக்குப் பின் காவிரிப்படுகையில் பிறந்தோருக்கு மாதங்களில் மார்கழியை ரசிக்க முடியவில்லை. கார்த்திகையில் சுடலை கொளுத்திய தீபத்தின் திரிநாக்குகள் அணையும் முன் மார்கழியில் கீழவெண்மணி தீக்குளித்தது.

டிசம்பர் 25 என்பது கொண்டாட்​டங்​களின் பேரின்பப் பெருவிழா​வாகப் பொதுப்புத்​தியில் விதைக்​கப்​பட்​டுள்ளது. ஆனால், கீழவெண்​மணியில் நிகழ்ந்த துயரத்தை நினைப்​பவர்​களால் இந்தத் தேதியில் கொண்டாட்ட மனநிலைக்குச் செல்லவே முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x