Published : 22 Dec 2024 08:18 AM
Last Updated : 22 Dec 2024 08:18 AM
தமிழின் புகழ்பெற்ற நாவல் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. ‘கல்கி’ இதழில் தொடராக வந்த இந்த நாவலை 1950இல் தொடங்கி, 1954இல் நிறைவுசெய்தார் கல்கி. இந்த நாவல், நாடக வடிவமாகச் செய்த பயணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை.
இந்த நாவலைத் திரை வடிவில் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சி 1958இல் தொடங்கியது. எம்.ஜி.ஆர். கமல் ஹாசன் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 64 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் இந்த நாவலை, இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக உருவாக்கி வெற்றிபெற்றார். இந்த நாவல், 1999-2024 வரை சென்னை நாடக மேடைகளில் ‘பொன்னியின் செல்வன்’ நாடகமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment