Last Updated : 22 Dec, 2024 08:18 AM

 

Published : 22 Dec 2024 08:18 AM
Last Updated : 22 Dec 2024 08:18 AM

ப்ரீமியம்
நாடகத்தில் ஒளிர்ந்த பொன்னி​யின் செல்​வன்

தமிழின் புகழ்​பெற்ற நாவல் கல்கி​யின் ‘பொன்னி​யின் செல்​வன்’. ‘கல்கி’ இதழில் தொடராக வந்த இந்த நாவலை 1950இல் தொடங்கி, 1954இல் நிறைவுசெய்​தார் கல்கி. இந்த நாவல், நாடக வடிவமாகச் செய்த பயணத்தை ஆராய்​கிறது இக்கட்டுரை.

இந்த நாவலைத் திரை வடிவில் கொண்டுவர வேண்​டும் என்ற முயற்சி 1958இல் தொடங்​கியது. எம்.ஜி.ஆர். கமல் ஹாசன் ஆகியோர் இந்த முயற்​சி​யில் ஈடுபட்​டனர். ஆனால், 64 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்​தினம் இந்த நாவலை, இரண்டு பாகங்களாகத் திரைப்​படமாக உருவாக்கி வெற்றி​பெற்​றார். இந்த நாவல், 1999-2024 வரை சென்னை நாடக மேடைகளில் ‘பொன்னியின் செல்​வன்’ நாடகமாக நிகழ்த்​தப்​பட்​டுள்​ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x