Published : 13 Dec 2024 06:19 AM
Last Updated : 13 Dec 2024 06:19 AM

ப்ரீமியம்
காவல் துறையிடம் கல்வித் துறை கருத்து கேட்கலாமா? 

பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்தக் காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது பல்லாண்டுகளாக உள்ள விதிமுறை. பள்ளிகளிலும் பள்ளி நிகழ்ச்சிகளிலும் பேசுவதற்கு ஒருவர் வரலாமா கூடாதா என்பதையும் காவல் துறைதான் முடிவு செய்யும் என்பது புதிய விதிமுறை. பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள ‘கல்விசார்/ கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்’ இதைத்தான் மறைமுகமாக உணர்த்துகின்றன.

புதிய நடைமுறைகள்: நீட், ஜேஇஇ முதலிய தேர்வு​களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளி​விழாக்கள், சுற்றுலாக்கள், முகாம்கள் போன்ற​வற்றுக்​காகப் பள்ளிக்குப் பேச வருபவர்களை அனுமதிப்​ப​தற்​கெனச் சில நெறிமுறைகள் நவம்பர் முதல் வாரத்தில் அனுப்​பப்​பட்​டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon