Published : 06 Dec 2024 06:19 AM
Last Updated : 06 Dec 2024 06:19 AM
இந்தியத் தத்துவத்தின் நீண்ட பரப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியவர்கள் இருவர். ஒருவர் மாக்ஸ் முல்லர் (Max Müller), மற்றொருவர் அம்பேத்கர். இருவரும் இந்தியத் தத்துவத்தை முன்வைத்து எழுதியவை இந்தியாவின் சிந்தனை மரபை இருவேறு கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. மாக்ஸ் முல்லர் இந்தியாவின் வேதம், மதம், தத்துவம் ஆகியன குறித்து ஆராய்ந்தவர்.
கீழைத் தேயங்களின் தத்துவங்கள் மீது ஈர்ப்புக் கொண்ட அவர் மரிக்கும்போது ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த அம்பேத்கர், பின்னாளில் மாக்ஸ் முல்லர் தம் ஆய்வுக்குத் தேர்ந்துகொண்ட அதே வேதம், சமயம், தத்துவம் ஆகியவற்றையும் ஆய்வுக்குத் தேர்ந்துகொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...