Published : 03 Dec 2024 06:13 AM
Last Updated : 03 Dec 2024 06:13 AM
மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலி, செயற்கைக் கால், மூன்று சக்கர வாகனங்கள் எனப் பல்வேறு உதவிகள் அரசுத் தரப்பு, தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கவே செய்கின்றன. இந்த உதவிகளையெல்லாம் தாண்டி மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோராகப் பரிணாமம் பெற அவர்களுக்கு உதவுவதே தற்போதைய தேவை.
குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகிற மாற்றுத்திறனாளிகள், தொழில் தொடங்கி வெல்லும்போது ஒரே நேரத்தில் அவர்களைப் பிணைத்துள்ள சங்கிலிகளின் ஆயிரம் கண்ணிகள் அறுபடும். ஆனால், அவர்களுக்கு இந்த வகையில் சமூகம் எந்த அளவுக்கு உதவுகிறது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment