Published : 02 Dec 2024 06:13 AM
Last Updated : 02 Dec 2024 06:13 AM
இரண்டாம் உலகப் போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரம். ஜெர்மானியர்களின் இடைவிடாத தாக்குதல்களால் பிரிட்டனும் அதன் தலைநகர் லண்டனும் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில், எங்கள் மெய்நிகர் கால இயந்திரம் அந்நகரைக் கடந்து அதன் அருகில் உள்ள பக்கிங்ஹாமுக்குச் சென்றது.
அந்த நகரத்தில் உள்ள பிளெட்ச்லீ பார்க் என்ற பழம்பெருமை மிக்க கட்டிடத்தின் முன்பு நாங்கள் இறங்கினோம். போரின் தலைவிதியை மாற்றிய அந்தக் கட்டிடத்தில், விஞ்ஞானிகள் ரகசியமான பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அங்கே ஒரு முக்கியப் புள்ளியைச் சந்திக்க வந்திருக்கிறோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment