Published : 29 Nov 2024 06:32 AM
Last Updated : 29 Nov 2024 06:32 AM

ப்ரீமியம்
திருநர்களுக்கான இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திருநர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த கொள்கை முடிவை எடுக்குமாறு தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது, அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிவரும் திருநர்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.

ஏ.நிவேதா என்ற திருநர், 2024-2025 கல்வி ஆண்டில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்தார். மாணவர் சேர்க்கைக்கான கையேட்டில் திருநர் என்பதைப் பதிவுசெய்வதற்கான காலியிடமே ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon