Published : 29 Nov 2024 06:18 AM
Last Updated : 29 Nov 2024 06:18 AM
அண்மையில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை வெளியிட்ட கல்லூரிப் பேராசிரியர்களின் மறுநியமனம் தொடர்பான அரசாணை (செய்தி வெளியீட்டு எண். 1983, நாள்:18.11.2024), இன்றைய சூழலுக்குப் பொருத்தமானதுதானா என்கிற கேள்வியை எழுப்புகிறது. அரசின் அறிவிப்பில், கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வுபெறும் பேராசிரியர்களின் பணிக்காலம் மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆண்டின் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற்ற ஆயிரக்கணக்கானோர் இன்னமும் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டுவரும் நிலையில், பதவியில் இருக்கின்ற பேராசிரியர்களின் பணிக்காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்வது ஏற்புடையதாக இல்லை. கல்வியாண்டின் இடையில் பேராசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதாக உயர் கல்வித் துறை இதற்கு விளக்கம் அளிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...