Published : 27 Nov 2024 06:27 AM
Last Updated : 27 Nov 2024 06:27 AM

ப்ரீமியம்
சிறை இடநெருக்கடியைக் குறைக்க ஆக்கபூர்வமான ஆலோசனை

மின்னணுக் கருவிகளின் மூலம் கண்காணிப்பதற்கான வழிமுறைகளுடன் விசாரணைக் கைதிகளைப் பிணையில் விடுவிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஆய்வு - திட்டமிடல் மையம் பரிந்துரைத்துள்ளது. ‘இந்தியச் சிறைகள் - சீர்திருத்தம் - நெரிசல் குறைப்புக்கான நடவடிக்கைகளைச் சிறைக் கையேடுகளோடு இணைத்தல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நவம்பர் 5, 2024 அன்று வெளியிட்டிருக்கிறார்.

இதில் குறைவான ஆபத்துக்குரிய கைதிகளைப் பிணையில் விடுவித்து, அவர்களின் நகர்வுகளை மின்னணுக் கண்காணிப்புக் கருவிகளின் மூலம் கண்காணிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை வரவேற்கத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x