Published : 25 Nov 2024 06:19 AM
Last Updated : 25 Nov 2024 06:19 AM
2024 நவம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (என்பிபி) கிடைத்த மகத்தான வெற்றி, அரசியல் அவதானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது, தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாண மாவட்டம் உள்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை முதல் தடவையாகக் கைப்பற்றியிருக்கிறது.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கில் இருந்து தெற்கு வரையும், கிழக்கில் இருந்து மேற்கு வரையும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து வாக்காளர்களின் அமோக ஆதரவைத் தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கிறது. இதை எப்படிப் பகுப்பாய்வது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment