Published : 25 Nov 2024 06:13 AM
Last Updated : 25 Nov 2024 06:13 AM
அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
மனித உடலின் நரம்பு மண்டலத்தால், செயல்களை மெய்நிகர் பிம்பங்களாகப் பிரித்துச் சேகரித்துக்கொள்வது சாத்தியமானதால், ஒவ்வொரு உடலும் புலன்கள் தரும் தகவல்களை நினைவுசேகரமாக மாற்றிக்கொண்டு, அதன் உதவியுடன் செயல்படுவது சாத்தியமானது. இந்தப் புலன் அனுபவங்கள் பிற மனித உயிரிகளுக்கும் பொதுவாக அமைவதால், மனிதர்களுக்கிடையே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும் சாத்தியமானது. அவர்களிடையே மொழி தோன்றியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment