Published : 22 Nov 2024 06:19 AM
Last Updated : 22 Nov 2024 06:19 AM
‘ஒவ்வொருவரிடமும் சொல்ல ஒரு கதை இருக்கிறது’ என்பது மறுக்க முடியாத உண்மை. உண்மைக்கு ஒற்றை வடிவம் இல்லை; பல வடிவங்களில் அது இருக்கிறது என்பது நம் அனுபவம்.
34 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1990இன் தொடக்கத்தில் நடந்தது இது. இன்றும் மறக்கவில்லை. இடம் - அருப்புக்கோட்டை. ‘அறிவொளிக்குப் படிக்க வாங்க’ என்று அழைத்துக்கொண்டிருந்தோம். கூடி இருந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். சிலர் ஆர்வமாய்க் காதுகொடுத்தனர். சிலர் பதில் பேசினர். அவர்கள் பேச்செல்லாம் சொலவடைகள்! “நாங்களே எலந்த முள்ல பட்ட சேல மாதிரி இழுபட்டுக் கெடக்கோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment