Published : 14 Nov 2024 08:05 AM
Last Updated : 14 Nov 2024 08:05 AM
அமெரிக்கப் பத்திரிகையாளர் கெவின் ரூஸ் (Kevin Roose), ஏஐ சாட்பாட்கள் தன்னை எதிரியாகக் கருதுவதாகக் கவலை கொண்டு கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் தன்னை வில்லனாக நம்புவதாகவும், இந்தச் சித்தரிப்பு தனது நற்பெயருக்குத் தீங்காக அமைவதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்.
இது அவருடைய தனிப்பட்ட கவலை மட்டுமல்ல! ஏஐ சாட்பாட்கள் பயன்பாடு தொடர்பாக ஆய்வுசெய்து விமர்சன நோக்கில் தொடர்ந்து எழுதிவரும் கெவின் ரூஸ், இந்தக் கட்டுரை மூலம் சொல்லவரும் செய்தி, ‘எனக்கு நேர்ந்தது, உங்களுக்கும் நேரலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள்!’ என்பதுதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment