Published : 28 Oct 2024 06:24 AM
Last Updated : 28 Oct 2024 06:24 AM

ப்ரீமியம்
வாக்காளர் பட்டியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன?

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி அக்டோபர் 29 அன்று தொடங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த விஷயத்தில் பிற துறைகளுடன் இணைந்து பணியாற்றுவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x