Last Updated : 24 Oct, 2024 06:16 AM

 

Published : 24 Oct 2024 06:16 AM
Last Updated : 24 Oct 2024 06:16 AM

ப்ரீமியம்
நிலம் கையகப்படுத்துவதில் நிகழ்த்தப்படும் அநீதி

‘நிலச் சீர்திருத்​தம்’, ‘நிலமற்​றவர்​களுக்கு நிலம் வழங்குவது’ என்கிற முழக்​கங்கள் எல்லாம் இன்றைக்கு அர்த்​தமிழந்​து​வருகின்றன. அநேகமாக நாடு முழுவதுமே ‘நிலச் சீர்திருத்தம்’ என்ற வார்த்தை புழக்​கத்தில் இல்லாத​தாகவே ஆகிவிட்டது. மாறாக, ‘நிலக்கு​வியல்’ என்னும் அவலம்தான் மீண்டும் அரங்கேறிவரு​கிறது. என்ன நடக்கிறது?

மாறிய நிலவரம்: ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்கிற முழக்கம் நாட்டின் விடுதலைப் போராட்​டத்தோடு இணைந்​திருந்த முழக்கம். தெலங்கானா புரட்சி, பழங்குடிகளின் நில வெளியேற்​றத்​துக்கு எதிரான போராட்​டங்கள், வினோபா பாவேவின் பூமிதான இயக்கம் போன்றவை எல்லாம் இதன் விளைவு​கள்​தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x