Published : 21 Oct 2024 06:13 AM
Last Updated : 21 Oct 2024 06:13 AM

ப்ரீமியம்
செய்மெய்யின் முன்னோர்கள் | ஏஐ எதிர்காலம் இன்று 03

ஏஐ என்றாலே ரோபாட்கள், அதிலும் குறிப்பாக ‘ஹியூமனாய்​டுகள்’ என்றழைக்​கப்​படும் மனித உருவில் உள்ள இயந்திரங்களே நம் மனதில் தோன்றுகின்றன. மனிதர்​களைப் போலவே சிந்திக்கும் தொழில்​நுட்​பங்​களின் வரலாறு என்பது, மனிதர்​களைப் போலவே வேலை செய்கிற, மனிதர்​களைப் போலவே உருவம் உள்ள இயந்திரங்களை உருவாக்கு​வ​தில்தான் தொடங்​கியது. எனவேதான் செயற்கை நுண்ணறிவு என்பது 20 ஆம் நூற்றாண்டுத் தொழில்​நுட்பமாக இருந்​தா​லும், அதைப் புரிந்​து​கொள்​வதற்கு இந்தப் பாலைவனம் வரை நாம் காலப் பயணம் செய்ய நேரிட்டது.

பாலைவனத்​தில், அந்தப் பிரமிடை நோக்கி நாங்கள் சென்ற பயணத்தின் நோக்கம், வரலாற்றில் மனிதர்கள் உருவாக்கிய முதல் மனித உருவிலான தானியங்​கிகளை நேரடியாக நலம் விசாரித்து​விட்டு வருவது​தான். 4,000 ஆண்டு​களுக்கு முன்பு எகிப்தின் நைல் நதி நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்த​போதுதான் அது நடந்திருக்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x