Published : 13 Sep 2024 06:23 AM
Last Updated : 13 Sep 2024 06:23 AM

ப்ரீமியம்
மணிப்பூர் பிரச்சினை: இனியும் தொடரலாகாது!

கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நிலவிவரும் அமைதியின்மை மிகுந்த வருத்தமளிக்கிறது. மாநிலத்தின் அனைத்துத் தரப்பினரையும் முடக்கிப்போட்டிருக்கும் இந்த விவகாரத்தில், உரிய தீர்வு ஏற்படுத்தப்படாதது ஏன் என்னும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

மணிப்பூரின் பெரும்பான்மைச் சமூகமான மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அறிவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, மணிப்பூர் மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 2023 மார்ச் 27இல் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பதற்றச் சூழல் உருவானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x