Last Updated : 09 Sep, 2024 06:18 AM

 

Published : 09 Sep 2024 06:18 AM
Last Updated : 09 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
மயன்மார் உள்நாட்டுப் போர்; மாறுமா இந்தியாவின் நிலைப்பாடு?

இந்தியா தனது எல்லையை ஏழு நாடுகளோடு பகிர்ந்​து​கொள்​கிறது. வடக்கே சீனா, பூடான், நேபாளம்; வடமேற்கே ஆப்கானிஸ்​தான், பாகிஸ்​தான்; கிழக்கே வங்கதேசம், மயன்மார். இவை தவிர கடல் எல்லையைத் தாண்டி, தெற்கே இலங்கையும் மாலத்​தீவும். இந்த ஒன்பது நாடுகளிலும் ஆகக் குறைந்த ஊடக கவனம் பெறுவது மயன்மார்.

இவ்வளவுக்கும் ஒரு காலத்தில் இந்தி​யர்கள், குறிப்​பாகத் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த நாடு அது. அந்நாளில் அதன் பெயர் பர்மா. இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் ‘பர்மா காலனிகள்’ இருக்​கின்றன. இப்போதும் சுமார் 10 லட்சம் தமிழர்கள் மயன்மாரில் வாழ்கின்​றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x