Last Updated : 04 Sep, 2024 06:45 AM

1  

Published : 04 Sep 2024 06:45 AM
Last Updated : 04 Sep 2024 06:45 AM

ப்ரீமியம்
அஞ்சலி | ஏ.ஜி.நூரானி அதிகாரத்​துக்கு எதிரான துணிச்சல் குரல்

‘நல்ல நூல்களைப் படிப்பது என்பது கடந்த நூற்றாண்​டு​களின் மிகவும் பண்படுத்​தப்பட்ட சிந்தனை​யாளர்​களுடன் உரையாடு​வதைப் போன்றது’ - பிரெஞ்சுத் தத்து​வ​விய​லாளர் ரெனே டெகார்ட் சொன்ன இந்த வார்த்​தைகள் நிதர்​சன​மானவை. சிறந்த சிந்தனை​யாளர்​களின் நூல்களைப் படிப்பதே ஓர் உரையாடல்​தான்.

அதிலும் அத்தகைய சிந்தனை​யாளர்​களுடன் நேரடியாக உரையாடுவது ஒரு மாபெரும் அறிவுச் சுரங்​கத்​துக்குள் பயணிப்​ப​தற்கு நிகரானது. ஆகஸ்ட் 29 இல் மறைந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர், அரசியல் விமர்​சகர், ஆங்கிலப் புலமை மிக்க எழுத்​தாளர் எனப் பல பரிமாணங்​களைக் கொண்ட அறிஞர் ஏ.ஜி.நூரானி அப்படியான ஓர் அறிஞர்; என்னைச் செதுக்கிய ஆசான்​களில் முதன்​மை​யானவர்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x