Last Updated : 19 Aug, 2024 06:36 AM

 

Published : 19 Aug 2024 06:36 AM
Last Updated : 19 Aug 2024 06:36 AM

ப்ரீமியம்
கடமை தவறுவது அழகா அதிகாரிகளே?

“மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. சமுதா​யத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும்” என அரசு அதிகாரி​களுக்கு அறிவுரை வழங்கி​யிருக்​கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின். பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய வார்த்​தைகள் இவை. ஆனால், அவரது வார்த்​தைகளுக்கும் உண்மை நிலவரத்​துக்கும் நிறைய இடைவெளி இருப்​பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

2023 ஏப்ரல் மாதம் 17 இல், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்​கப்பட்ட ஒரு மனுவுக்கு, 2024 ஜூலை 1இல் பெருநகர சென்னை மாநகராட்சிக் கூடுதல் தலைமைச் செயலர்​/ஆணை​யரிட​மிருந்து தட்டச்சு செய்யப்பட்ட பதில் கடிதம் தபால் மூலம் கிடைக்​கப்​பெற்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x