Published : 15 Aug 2024 06:59 AM
Last Updated : 15 Aug 2024 06:59 AM

ப்ரீமியம்
தொழிலாளர் பட்ஜெட்: தமிழ்நாடு அரசின் கடமை என்ன?

சாமானிய மக்களை வலுப்​படுத்தும் சட்டங்கள் மகத்தானவை... அரிதானவை​யும்கூட. அப்படியான ஒரு முக்கியமான சட்டம்தான் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி​யளிப்புச் சட்டம்’. நாடாளு​மன்​றத்தில் இயற்றப்​பட்டு, 2005 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் இச்சட்டம், ‘100 நாள் வேலைத் திட்ட’மாக இந்தியா முழுவதும் உள்ள கிராமப்​புறங்​களில் நடைமுறைப்​படுத்​தப்​பட்​டு​வரு​கிறது.

விளிம்​புநிலை மக்களின் வாழ்வாதா​ரத்தை மேம்படுத்து​வதிலும் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பை உருவாக்கு​வதிலும் இச்சட்டம் முக்கியப் பங்கு வகித்து​வரு​கிறது. கிராமப் பொதுச் சொத்துகள் உயிர்ப்​புடன் இருக்​கவும் வழிவகை செய்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x