Last Updated : 15 Aug, 2024 06:51 AM

1  

Published : 15 Aug 2024 06:51 AM
Last Updated : 15 Aug 2024 06:51 AM

ப்ரீமியம்
ஏ.ஐ.யும் இனி வரும் உலகமும்

மனித குல வரலாற்றில் மாற்றங்கள் இன்றியமையாதவை. மனிதர்​களின் கண்டு​பிடிப்பு​களின் வரிசையில் இன்னுமொரு சிகரம் செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் வருகை ஒருவித பதற்றத்​தையும் அச்சத்​தையும் அளிக்​கிறது. மனிதர்கள் இதுவரை கண்டு​பிடித்தவை, அவர்களின் கட்டுப்​பாட்​டில்தான் இருந்தன.

ஒரு துப்பாக்​கியோ, அணுகுண்டோ அதற்குரிய விசையை இயக்கினால் மட்டுமே இயங்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவு, மனிதர்​களிட​மிருந்து எவ்வளவு விரைவாக, ஆழமாகக் கற்றுக்​கொள்ள முடியுமோ கற்றுக் கொண்டு, பன்மடங்கு ஆற்றலுடன் சுயமாக இயங்கக்​கூடிய வல்லமையைக் கொண்டுள்​ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x