Published : 13 Aug 2024 06:50 AM
Last Updated : 13 Aug 2024 06:50 AM

ப்ரீமியம்
வாழ்வளித்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவோம்!

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (ஐஐடி) அதன் முன்னாள் மாணவர் கிருஷ்ணா ஷிவுகுலா, ரூ.228 கோடி மதிப்பில் நன்கொடை அளித்திருப்பது, இந்திய உயர்கல்வித் துறையில் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தனிநபர் ஒருவர், ஒரு கல்வி நிறுவனத்துக்கு அளித்துள்ள மிகப் பெரிய நன்கொடை இது எனக் கூறப்படுகிறது.

இந்தியா விடுதலை அடைந்து, அனைத்துத் துறைகளிலும் தன்னை வேரூன்றச் செய்வதற்கான பணியில் இருந்தபோது, அன்றைய பிரதமர் நேருவின் கூடுதல் அக்கறையுடன் ஐஐடி என்கிற கட்டமைப்பு தோன்றியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x