Last Updated : 31 Jul, 2024 06:13 AM

1  

Published : 31 Jul 2024 06:13 AM
Last Updated : 31 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
அஞ்சலி: ந.இளங்கோவன் | கனவுகளைத் துரத்துவோருக்குத் துணை நின்றவர்

‘அந்திமழை’ மாத இதழ், பதிப்பகத்தை நடத்தி வந்த ந.இளங்கோவன், ஜூலை 28 அன்று இறந்தார். அவருக்கு 55 வயது. மாரடைப்புக் காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்துவந்தார். இளங்கோவனுக்குச் சொந்த ஊர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர்.

கால்நடை மருத்துவம் பயின்றவர். தொழில் துறையில் ஆர்வமும் இதழியல் மீது காதலும் கொண்டவராக இளங்கோவன் இருந்தார். பெங்களூருவில் ‘ஐரிஸ் லைஃப் சொல்யூஷன்ஸ்’ என்கிற நிறுவனத்தை நடத்திவந்தார். கால்நடைகள், கோழிகளுக்கான மருந்து தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x