Published : 25 Jun 2024 11:14 AM
Last Updated : 25 Jun 2024 11:14 AM

ப்ரீமியம்
தமிழ்நாட்டில் அமலாகுமா பூரண மதுவிலக்கு?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்வு தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தத் தருணத்தில் கள்ளச்சாராய மரணங்கள், மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் அவசியம்.

தமிழகத்தில் கள் இறக்குவதும், குடிப்பதும் தடைசெய்யப்பட்ட காலத்துக்கு முன்பு (1988), கள் குடித்துச் சலித்துப்போன நபர்கள் தங்களுக்கென்று தயாரித்துப் பயன்படுத்திய ஓர் உற்சாக பானத்தை ‘சுவர் முட்டி’ என்று திருநெல்வேலி வட்டாரங்களில் வேடிக்கையாகச் சொல்வது உண்டு. அதைக் குடித்த நபர் போதையில் தடுமாறி ஏதாவது ஒரு வீட்டின் சுவரில் முட்டி அப்படியே சாய்ந்துவிடுவதால், அப்படி ஒரு பெயர் வழங்கப்பட்டிருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x