Published : 25 Jun 2024 11:07 AM
Last Updated : 25 Jun 2024 11:07 AM

ப்ரீமியம்
பாலினச் சமத்துவத்துக்காக 134 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?

உலகப் பொருளாதார மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாலின இடைவெளி குறித்த ஆய்வறிக்கையில், கடந்த ஆண்டைவிட இரண்டு புள்ளிகள் சரிந்து 129ஆவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 146 நாடுகளில், கடைசி 20 இடங்களுக்குள் இந்தியா இருப்பது வருத்தமளிக்கிறது. உலக சராசரியோடு (68.5%) ஒப்பிடுகையில் பாலின இடைவெளியைப் பூர்த்திசெய்ய இந்தியா (64.1%) கடக்க வேண்டிய தொலைவு அதிகம்.

பொருளாதாரப் பங்களிப்பு - வாய்ப்புகள் வழங்கப்படுவது, கல்வி, ஆரோக்கியம், அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு முக்கியப் புள்ளிகளை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் உலகம் முழுவதுமே 0.1% உயர்வைத்தான் நாம் அடைந்திருக்கிறோம். இதே ரீதியில் நாம் பயணித்தால், பெண்ணும் ஆணும் சமத்துவ நிலையை அடைய இன்னும் 134 ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x