Published : 20 Jun 2024 07:48 AM
Last Updated : 20 Jun 2024 07:48 AM

ப்ரீமியம்
ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே ஜூன் 17 அன்று காலையில் நடைபெற்ற ரயில் விபத்து, நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலாவிலிருந்து சேல்டா மாவட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயிலின் பின்னால், அதே தடத்தில் அசாம் மாநிலத்திலிருந்து வந்த சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மிக வேகமாக மோதியதில், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு, சரக்கு ரயிலின் சில பெட்டிகள் நொறுங்கின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x