Published : 16 May 2024 06:25 AM
Last Updated : 16 May 2024 06:25 AM

ப்ரீமியம்
தபோல்கர் கொலை: திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பகுத்தறிவுவாதியும் மூடநம்பிக்கை எதிர்ப்புச் செயல்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரம், பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கில், கொலைக்கான நோக்கமும் கொலைக்குத் திட்டமிட்டவர்கள் யார் என்பதும் சட்டப்படி நிரூபிக்கப்படாதது வருத்தத்துக்குரியது.

புணேயில் 2013 ஆகஸ்ட் 20 அன்று காலை நடைப்பயிற்சியில் இருந்த நரேந்திர தபோல்கரை, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுட்டுக் கொன்றனர். 2014 இல் பம்பாய் உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x