Published : 08 Mar 2024 06:13 AM
Last Updated : 08 Mar 2024 06:13 AM
நவீன காலத்தில் மேற்குலகின் பெண்ணுரிமைப் போராட்டங்களின் தாக்கம் ஆசியாவிலும் எதிரொலித்தது. இந்தியாவின் படிநிலைச் சாதியம் பெண்களிடம் வெவ்வேறு இன்னல்களை விளைவித்ததை, ‘இந்து ஸ்திரீகள் வீடென்ற தனி வெளிக்குள்ளும், திராவிடப் பெண்கள் பொது வெளியிலும் புழங் கினர்’ என்று 1901இல் ஒரு தமிழ் இதழ் குறிப்பிட்டது.
முன்னவர்கள் குழந்தைத் திருமணம், விதவைக்கோலம் போன்ற ஆணாதிக்கத்தையும், பின்னவர்கள் மேலாடை அணியத் தடை, பாலியல் வன்முறை போன்ற சாதிய ஆணாதிக்கத்தையும் அனுபவித்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT