Published : 28 Dec 2023 06:20 AM
Last Updated : 28 Dec 2023 06:20 AM

ப்ரீமியம்
காஷ்மீர் மக்களின் நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது!

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லைப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், உள்ளூர் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வேண்டிய அவசியம் குறித்த விவாதத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு பகுதியில் அமைந்திருக்கும் பூஞ்ச் மாவட்டத்தின் டேரா கி கலி-பஃப்லியாஸ் சாலை பகுதியில், டிசம்பர் 21 அன்று ராணுவ வாகன அணிவகுப்பின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x