Published : 21 Nov 2023 06:13 AM
Last Updated : 21 Nov 2023 06:13 AM

ப்ரீமியம்
நீலகிரியின் சுற்றுலா நெருக்கடி: தீர்வுக்கு என்ன வழி?

சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது எந்த ஒரு சுற்றுலாத் தலத்துக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். ஆனால், அளவுக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதால், உயிர்ப்பன்மை வளம் பாதிக்கப்படும் என்பதே நாம் உணராத உண்மை. அப்படியான தருணங்களில், பயணிகளின் வருகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனும் குரல்கள் சுற்றுலாத் தலங்களில் ஒலிப்பது உண்டு. தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா மாவட்டமான நீலகிரி இதற்குச் சமீபத்திய உதாரணம். நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ஆண்டொன்றில் சுமார் 1.5 டன் ஞெகிழிக் குப்பை (பெரும்பாலும் பாலித்தீன் பைகள்) இங்குள்ள மலைப்பகுதிகளில் குவிக்கப்படுகின்றன. இப்பகுதியில் ஞெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், குப்பை குவிவது நின்றபாடில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x