Published : 16 Nov 2023 06:10 AM
Last Updated : 16 Nov 2023 06:10 AM

ப்ரீமியம்
இஸ்மாயில் குழு அறிக்கையும் எண்ணெய்த் துரப்பண அறிவிப்பும்

2021 இல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலைமாநாட்டில் (COP26) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு தொடர்பாக வெளியிட்ட ஐந்து கொள்கைகளில், இரண்டு கொள்கைகள் மிக முக்கியமானவை.

முதலாவது: புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்தாமல் 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் ஆற்றல் திறனை அடைவது; இரண்டாவது: 2030-க்குள் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 50%ஐப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நிறைவுசெய்வது. இவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் எண்ணெய், எரிவாயுப் பயன்பாடு கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x