Published : 29 Aug 2023 06:13 AM
Last Updated : 29 Aug 2023 06:13 AM
‘நாட்டில் எல்லா மருத்துவர்களும் பொதுப்பெயர் மருந்துகளையே (Generic medicines) இனி பரிந்துரைக்க வேண்டும்; தவறினால், அபராதம் விதிப்பதுடன் அவர்களுக்கான உரிமம் (License) நீக்கப்படும்’ என்று தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் எச்சரித்துள்ளது. இது மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, கடுமையான விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
‘தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக எடுத்துள்ள இந்தப் புதிய முடிவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று இந்திய மருத்துவக் கழகம் (IMA) மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது இந்த உத்தரவு றுத்திவைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், இவ்விஷயத்தில் அரசின் அடிப்படை நோக்கம் குறித்துப் பேசியாக வேண்டியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...