Last Updated : 24 Aug, 2023 06:13 AM

1  

Published : 24 Aug 2023 06:13 AM
Last Updated : 24 Aug 2023 06:13 AM

ப்ரீமியம்
நீட் தேர்வால் ‘பயிற்சி மைய மாஃபியா’ வளர்ந்திருக்கிறது! - மருத்துவர் எழிலன் பேட்டி

நீட் தேர்வைத் தடை செய்யக்கோரும் தொடர் போராட்டத்தின் அடுத்தகட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளது திமுக அரசு. திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்காலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தச் சூழலில், ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் மருத்துவர் அணிச் செயலாளருமான மருத்துவர் நா.எழிலனிடம் பேசியதிலிருந்து:

நீட் தேர்வுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை திமுக கையில் எடுத்திருப்பது ஏன்? - சாமானிய மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் எனில், சாமானிய மக்களையே மருத்துவர்களாக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் கொள்கை. அதன்படி, தந்தை பெரியாரின் வழிநின்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி மக்களுக்கு இடஒதுக்கீட்டையும் மதச் சிறுபான்மையினருக்கு உள் இடஒதுக்கீட்டையும் மருத்துவச் சேர்க்கையில் அமல்படுத்தினார்; கிராமப்புற மாணவர்களுக்கென மருத்துவப் படிப்பில் 15% ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x