Published : 09 Aug 2023 06:20 AM
Last Updated : 09 Aug 2023 06:20 AM
சென்னை அருகே நடைபெற்ற இருசக்கர வாகனப் பந்தயத்தின்போது நிகழ்ந்த விபத்தில், 13 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. ஆபத்து நிறைந்த போட்டிகளில் சிறார் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிப்பது சரியா என்னும் கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில், சென்னை மோட்டார் விளையாட்டு கிளப் சார்பில் 12 முதல் 17 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான இருசக்கர வாகனப் போட்டிகள் நடைபெற்றன. ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட ஷ்ரேயாஸ் ஹரீஷ் (13), முதல் சுற்றின்போது இருசக்கர வாகனம் சறுக்கியதால் விழுந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...